Tuesday, February 12, 2008

CPI(M) கட்சியின் திடீர் ஞானோதயம்

இலங்கையில் JVP கட்சி ஒரு இனவாத மற்றும் மதவாத கட்சி என்பது உலகறிந்த ரகசியம். பல்லாயிரம் தமிழர்களை கொடூரமாக கொன்று குவித்த கட்சி. கம்யூனிச தோல் போர்த்தி கொண்டு ரதத வெறி பிடித்து தமிழர்களை கொன்று குவித்த வரலாறு உலகெங்கும் தெரியும். அப்படி பட்ட கட்சியை தனது பொலிட்பீரோ கூட்டங்களுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கூப்பிட்டு, அவர்களுடைய படுகொலைகளை நியாய படுத்தி, தனது தார்மீக ஆதரவை கொடுத்து வந்து கொண்டிருந்தது CPM. அது மட்டுமல்லாது, அகில உலக கம்யூனிசத்தின் எழுச்சி நாயகனான இந்து பத்திரிக்கையின் ஆசிரியர்(இவரும் கட்சியின் power center)N.Ram அடிக்கடி இலங்கை சென்று JVP கட்சியினருக்கு பாராட்டு தெரிவித்து, பல அறிய "நல்ல" யோசனைகளும் சொல்லி வருவார்.
ஒரு வழியாக JVP கட்சியினரின் செயல்பாடுகள் எப்படியோ இப்போது CPI(M) கட்சியினருக்கு தெரிந்து விட்டது.இந்த ஆண்டு JVP கட்சியினரை தனது பொலிட்பியூரோ கூட்டத்துக்கு அழைப்பதில்லை என்று முடிவு செய்துள்ளது. செய்திக்கு இங்கு சென்று பார்க்கவும். தாமதமான முடிவு என்றாலும் வரவேற்க தக்கதே.

5 comments:

Anonymous said...

//அகில உலக கம்யூனிசத்தின் எழுச்சி நாயகனான இந்து பத்திரிக்கையின் ஆசிரியர்(இவரும் கட்சியின் power center)N.Ram //
Ha Ha

Anonymous said...

nalla sonniga poga :)

சதுக்க பூதம் said...

Nanri anony's

Anonymous said...

your information wrong. that link dont have that news

சதுக்க பூதம் said...

SOrry.BBC moved that page away,since it became older news